My photography - 09
taken on 12.04.2015/ 12.38 a,m @, World's end,
Nuwara eliya.
பற்றுக் காடாய் கருகிப் போன வாழ்க்கைக்கு பசுமை சேர்க்க வந்த பணித்துளி,
கதிரவன் கண்டு தடமுமின்றி தலைமறைவானது தவிக்கவிட்டு...
பணித்துளியின் ஈரம் நம்பி பசுமைக் கனவு கண்டு பசுமையிருப்பினும், உயிர் பிடிக்க உறைந்திருந்த சொட்டுப் பச்சையும் கருக்கிவிட்டே சென்றதுவே கொடுமை...
சோர்ந்து போன வாழ்வெந்தன்,
அதிலே விழிப்பும், வனப்பும், வளமும், வசிகரமும் சேர்பதாய் ஆனந்தம் கொண்டேன்;
உங்கள் வரவிலே, உங்கள் உறவிலே....
பட்ட புண்ணிலே படும் என்பார்;
வெந்த புண் என் மனததிலே வேல் பாய்ச்சிச் சென்றீரே..
மருந்து வேண்டாம், உங்கள் ஆருதல் வேண்டாம் சென்றிருக்கலாம்..
காய்ந்த காயம் அதிலே வெந்நீரும் ஊற்றியே சென்றீரே...!
taken on 12.04.2015/ 12.38 a,m @, World's end,
Nuwara eliya.
பற்றுக் காடாய் கருகிப் போன வாழ்க்கைக்கு பசுமை சேர்க்க வந்த பணித்துளி,
கதிரவன் கண்டு தடமுமின்றி தலைமறைவானது தவிக்கவிட்டு...
பணித்துளியின் ஈரம் நம்பி பசுமைக் கனவு கண்டு பசுமையிருப்பினும், உயிர் பிடிக்க உறைந்திருந்த சொட்டுப் பச்சையும் கருக்கிவிட்டே சென்றதுவே கொடுமை...
சோர்ந்து போன வாழ்வெந்தன்,
அதிலே விழிப்பும், வனப்பும், வளமும், வசிகரமும் சேர்பதாய் ஆனந்தம் கொண்டேன்;
உங்கள் வரவிலே, உங்கள் உறவிலே....
பட்ட புண்ணிலே படும் என்பார்;
வெந்த புண் என் மனததிலே வேல் பாய்ச்சிச் சென்றீரே..
மருந்து வேண்டாம், உங்கள் ஆருதல் வேண்டாம் சென்றிருக்கலாம்..
காய்ந்த காயம் அதிலே வெந்நீரும் ஊற்றியே சென்றீரே...!